இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப் பட்டனர். இராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் புதனன்று இரவு கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப் பட்டனர். இராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் புதனன்று இரவு கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.